×

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மூத்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 


Tags : Paresh Ravishankar Ufathiyay ,Chennai High Court , Chennai High Court Judge, Paresh Ravishankar Upadhyay in charge
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...